WhatsApp Group Join Now
Instagram Page Follow Us
Whatsapp Channel Join Now

மத்திய புலனாய்வு துறையில் வேலை; 10th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பம் முடியும் தேதி 17.08.2025

மத்திய புலனாய்வு துறையில் பாதுகாப்பு உதவியாளர் (SA)/ நிர்வாகி பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் மத்திய புலனாய்வு துறையில் SA/நிர்வாகி 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் மத்திய புலனாய்வு துறையில் SA/நிர்வாகி 2025 விளம்பரம், விண்ணப்பப் படிவம், தேர்வுத் தேதி, ஹால் டிக்கெட், தேர்வு முடிவுகள் குறித்து எங்கள் இணையதளமான https://tnjobnotice.in/ பதிவு செய்யப்படும். 

விண்ணப்பதாரர்கள் மத்திய புலனாய்வு துறையில் SA/நிர்வாகி 2025 முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, வேலை செய்யும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.

காலி பணியிடங்களுக்கான விவரம்: 

  1. பாதுகாப்பு உதவியாளர் (SA)/ நிர்வாகி, காலியிடங்கள்: 4987, கல்வி தகுதி: 10th மற்றும் உள்ளூர் மொழி அறிவு வேண்டும், வயது வரம்பு: 18 – 27 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.சம்பளம்: ரூ.21,700/- முதல் ரூ.69,100/-.

குறிப்பு: அரசு விதிகளின்படி வயது தளர்வு

தேர்வு முறை: 1. Tier-I (ஆன்லைன் தேர்வு), 2. Tier-II (எழுத்துத் தேர்வு (Descriptive type)), 3. Tier-III (நேர்காணல்/ஆளுமைத் தேர்வு))

விண்ணப்ப கட்டணம்:  பெண்கள்/பட்டியல் இனத்தவர்/ பட்டியல் பழங்குடியினர்/ முன்னாள் ராணுவ வீரர் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் – ரூ.550/-, இதர பிரிவனருக்கு  பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் –  ரூ.650/-

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் மத்திய புலனாய்வு துறையில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mha.gov.in/ கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 26.07.2025 முதல் 17.08.2025 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்: 

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 26.07.2025 

விண்ணப்பிக்க கடைசி தேதி – 17.08.2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்

குறுகிய அறிவிப்பு

விண்ணப்ப படிவம்

Leave a Comment