பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) ஜூனியர் ஆராய்ச்சி பெல்லோஷிப்(JRF) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) ஜூனியர் ஆராய்ச்சி பெல்லோஷிப் 2025 அறிவிப்பை கவனமாகப் படித்து அவர்களின் தகுதியை உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) ஜூனியர் ஆராய்ச்சி பெல்லோஷிப் 2025 விளம்பரம், விண்ணப்பப் படிவம், தேர்வுத் தேதி, ஹால் டிக்கெட், தேர்வு முடிவுகள் குறித்து எங்கள் இணையதளமான https://tnjobnotice.in/ பதிவு செய்யப்படும்.
விண்ணப்பதாரர்கள் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) ஜூனியர் ஆராய்ச்சி பெல்லோஷிப் 2025 முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, வேலை செய்யும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.
காலி பணியிடங்களுக்கான விவரம்:
- ஜூனியர் ஆராய்ச்சி பெல்லோஷிப் (JRF), காலியிடங்கள்: 105, கல்வி தகுதி:எம்.எஸ்.சி. /ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. / பி.எஸ். (4 ஆண்டுகள்) முடித்திருக்க வேண்டும், வயது வரம்பு: 28 வயசிற்குக் குறைவாக( less than 28 years) இருத்தல் வேண்டும்.சம்பளம்: முதல் இரண்டு ஆண்டுகள் – மாதத்திற்கு ரூ.37,000/- 3ம், 4ம், 5ம் ஆண்டுகள் – மாதத்திற்கு ரூ.42,000/-.
குறிப்பு: அரசு விதிகளின்படி வயது தளர்வு
தேர்வு முறை: குறுகிய பட்டியல், நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்: பெண்கள்/பட்டியல் இனத்தவர்/ பட்டியல் பழங்குடியினர்/ முன்னாள் ராணுவ வீரர் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் – இல்லை, இதர பிரிவனருக்கு பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) அதிகாரப்பூர்வ இணையதளமான https://recruit.barc.gov.in/ கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 15 ஜூலை 2025 முதல் 12 ஆகஸ்ட் 2025 வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 28 ஏப்ரல் 2025
விண்ணப்பிக்க கடைசி தேதி – 19 மே 2025
முக்கிய இணைப்புகள்: